சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கி வேன் டிரைவர் முருகன் மரணமடைந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்யவும், உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிட, முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கி வேன் டிரைவர் முருகன் மரணமடைந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்யவும், உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிட, முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.